பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் கிராம வருவாய் அலுவலர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் கிராம வருவாய் அலுவலர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள கிராம நிர்வாக வருவாய் ஊழியர்களின் பல ஆண்டுகள் கோரிக்கையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கிராம வருவாய்ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி ராஜேஸ்வரி திடலில், வருவாய் கிராம ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் வருகின்றனர். எங்களது நியாயமான கோரிக்கைகளை கடந்த 5 ஆண்டுகளாக பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்தவித பயனும் இல்லை. தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களாகிய நாங்கள் 1995-ஆம் ஆண்டு முதல் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
23-ஆம் தேதி வருவாய்த்துறை மானிய கோரிக்கையின்போது எங்களது கோரிக்கைகள் குறித்து அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் காலமுறை ஊதியம் குறித்து எதுவும் பேசவில்லை. எனவே எங்களை அழைத்துஉடனடியாக பேசி தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் அடுத்தகட்டமாக மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தனர்.
தமிழகத்தில் உள்ள கிராம நிர்வாக வருவாய் ஊழியர்களின் பல ஆண்டுகள் கோரிக்கையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கிராம வருவாய்ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி ராஜேஸ்வரி திடலில், வருவாய் கிராம ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் வருகின்றனர். எங்களது நியாயமான கோரிக்கைகளை கடந்த 5 ஆண்டுகளாக பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்தவித பயனும் இல்லை. தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களாகிய நாங்கள் 1995-ஆம் ஆண்டு முதல் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
23-ஆம் தேதி வருவாய்த்துறை மானிய கோரிக்கையின்போது எங்களது கோரிக்கைகள் குறித்து அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் காலமுறை ஊதியம் குறித்து எதுவும் பேசவில்லை. எனவே எங்களை அழைத்துஉடனடியாக பேசி தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் அடுத்தகட்டமாக மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தனர்.