உதகையில் வழித்தட சீட்டில் பேருந்தை இயக்க மறுப்பதாக, அதிகாரிகள் தன்னிச்சையாக குறிப்புகள் எழுதுவதை கண்டித்து ஊழியர்கள் தர்ணா!

நீலகிரி: உதகை மத்திய பேருந்து நிலையத்தில் வழித்தட சீட்டில் பேருந்தை இயக்க மறுப்பதாக அதிகாரிகள் தன்னிச்சையாக குறிப்புகள் எழுதுவதை கண்டித்து திடீரென பணிமனை முன்பு ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


நீலகிரி: உதகை மத்திய பேருந்து நிலையத்தில் வழித்தட சீட்டில் பேருந்தை இயக்க மறுப்பதாக அதிகாரிகள் தன்னிச்சையாக குறிப்புகள் எழுதுவதை கண்டித்து திடீரென பணிமனை முன்பு ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய பகுதிகளில் உள்ள 150க்கும் மேற்பட்ட பேருந்துகள் உள்ளது. இதில் 95 சதவீத பேருந்துகள் இயக்கப்படாமல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.



இந்த நிலையில், வழித்தட சீட்டில் (tripe seat) பேருந்துவை இயக்க ஊழியர்கள் மறுப்பதாக, போக்குவரத்து அதிகாரிகள் தன்னிச்சையாக எழுதி வருவதற்கு கண்டனம் தெரிவித்து உதகை பணிமனை முன்பு திடீரென அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், காவல் துறையினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சிறிது நேரத்தில் கலைந்து சென்றனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...