தமிழக சட்டமன்ற தேர்தல்: கோவையில் கூடுதலாக 1,379 வாக்குச் சாவடிகள் -அதிகாரிகள் தகவல்

தமிழக சட்டமன்ற தேர்தல்: கோவையில் கூடுதலாக 1,379 வாக்குச் சாவடிகள் அதிகாரிகள் தகவல்.



கோவை: வருகிற தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு கோவையில் கூடுதலாக 1,379 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுவதாக, தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கூடுதல் வாக்குச்சாவடிகள்

ஏற்கனவே, கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் 979 வாக்குப் பதிவு மையங்களில், 3 ஆயிரத்து 48 வாக்குச் சாவடி மையங்கள் உள்ளன. இந்நிலையில், 2021 சட்டமன்ற தேர்தலுக்கு கூடுதலாக 1,379 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்படுகிது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கவுண்டம்பாளையம் தொகுதியில் 670 வாக்குச்சாவடிகள்

அதன்படி, தற்போது மொத்தமாக,1,085 வாக்குப் பதிவு மையங்களில் 4 ஆயிரத்து 427 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுவதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில், அதிகபட்சமாக கவுண்டம்பாளையம் தொகுதியில் 670 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது, என்பது குறிப்பிடத்தக்கது. 

இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள்கூறுகையில்: கோவையில் 10 சட்டமன்ற தொகுதிகளிலும் கூடுதலாக அமைக்கப்பட வேண்டிய வாக்குப் பதிவு மையங்கள், வாக்குச் சாவடிகள் மட்டும் கண்டறியப்பட்டுள்ளது. இதில் பதற்றமான, மிகப் பதற்றமான வாக்குச் சாவடிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே, 10 தொகுதிகளில் 400க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டிருந்தன. தற்போது, வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால் பதற்றமான வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது,’’என்றனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...