பொள்ளாச்சி: ஆச்சிப்பட்டியைச் சேர்ந்த 5 வயது சிறுமி ஆசியா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்தார்.
பொள்ளாச்சி: ஆச்சிப்பட்டியைச் சேர்ந்த 5 வயது சிறுமி ஆசியா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்தார்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிபட்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். அவரது மனைவி சவுந்தர்யா. இவர்களுக்கு வினிஷா ஜாய் என்ற 5 வயது மகள் உள்ளார். மனோஜ்குமார் சென்னையில் ஐ.டி திட்ட மேலாளராக பணியாற்றி வருகிறார். சென்னையில் வசித்து வந்த இவர், ஊரடங்கு காரணமாக சொந்த ஊரான ஆச்சிபட்டிக்கு குடும்பத்துடன் வந்து வீட்டிலிருந்து பணியாற்றி வருகிறார்.
வினிஷா ஆங்கில புலமையில் கை தேர்ந்தவராக இருந்தார். வினிஷா இரண்டு நிமிடத்தில் 100 ஆங்கில வார்த்தைகளை சரியான வார்த்தை உச்சரிப்போடு சொல்லி ஆசியா புக் ஆப் ரெக்கார்டில் இடம்பிடித்துள்ளார்.

இவரது சாதனையைப் பாராட்டி ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சான்றிதழ் வழங்கியுள்ளது. இவர் ஏற்கனவே சிறந்த ஆங்கிலப் புலமைக்காக ஃபோனிக்ஸ் அமைப்பு மூலம் விருது வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிபட்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். அவரது மனைவி சவுந்தர்யா. இவர்களுக்கு வினிஷா ஜாய் என்ற 5 வயது மகள் உள்ளார். மனோஜ்குமார் சென்னையில் ஐ.டி திட்ட மேலாளராக பணியாற்றி வருகிறார். சென்னையில் வசித்து வந்த இவர், ஊரடங்கு காரணமாக சொந்த ஊரான ஆச்சிபட்டிக்கு குடும்பத்துடன் வந்து வீட்டிலிருந்து பணியாற்றி வருகிறார்.
வினிஷா ஆங்கில புலமையில் கை தேர்ந்தவராக இருந்தார். வினிஷா இரண்டு நிமிடத்தில் 100 ஆங்கில வார்த்தைகளை சரியான வார்த்தை உச்சரிப்போடு சொல்லி ஆசியா புக் ஆப் ரெக்கார்டில் இடம்பிடித்துள்ளார்.
இவரது சாதனையைப் பாராட்டி ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சான்றிதழ் வழங்கியுள்ளது. இவர் ஏற்கனவே சிறந்த ஆங்கிலப் புலமைக்காக ஃபோனிக்ஸ் அமைப்பு மூலம் விருது வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.