பொள்ளாச்சி: பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியத்தை 5,000 ஆக வழங்க வேண்டும். அதேபோல் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு தங்களது கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டத்தை தொடருவோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியத்தை 5,000 ஆக வழங்க வேண்டும். அதேபோல் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு தங்களது கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டத்தை தொடருவோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.