வால்பாறை மலைச்சாலை புதுப்பிக்கும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் தீவிரம்!

கோவை: வால்பாறை மலைச்சாலை புதுப்பிக்கும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: வால்பாறை மலைச்சாலை புதுப்பிக்கும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறைக்கு பொள்ளாச்சியில் இருந்து 64 கிலோமீட்டர் மாநில நெடுஞ்சாலை உள்ளது. இதில் 40 கிலோ மீட்டர் மலைச் சாலையாக உள்ளது. இந்த சாலையை புதுப்பிக்கும் பணி நெடுஞ்சாலைத்துறை சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



இதில் மூன்று கட்டமாக 40 கொண்டை ஊசி வளைவில் இருந்து ஒரு நிறுவனத்தாரும் 25வது கொண்டை ஊசி வளைவில் இருந்து மற்றொரு நிறுவனத்தாரும் 16வது கொண்டை ஊசி வளைவில் இருந்து மற்றொரு நிறுவனத்தாரும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இப்பணிகள் வெகுவிரைவாக மேற்கொள்ளப்படுகிறது.

வால்பாறையில் இருந்து பொள்ளாச்சிக்கு ஒரே சாலை மார்க்கம் உள்ளதால் நெடுஞ்சாலையில் தார்சாலை பராமரிக்கும் பணி நடைபெறுவதால் வாகனங்கள் செல்வதில் மிகுந்த காலதாமதமாகிறது. இதனால் வாகன போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சாலைப் பராமரிப்பு பணிகளை நெடுஞ்சாலை துறையினர் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...