குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியுடன் போஸ்ச் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு தொழிநுட்ப கல்லூரியில் ஆட்டோமோடிவ் பொறியியல் துறை மாணவர்களுக்கு போஸ்ச் நிறுவனத்தின் ஆட்டோமோடிவ் எலக்ட்ரானிக்ஸ் மையம் துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி மற்றும் போஸ்ச் நிறுவனமும் கையெழுத்திட்டனர்.
கல்லூரி முதல்வர் ஆர்.எஸ் குமார்  அனைவரையும் வரவேற்றார். பின்னர் பேசிய கல்லூரி தலைவர் சங்கர் வானவராயர்; தொழிநுட்ப வளர்ச்சியில் பல்வேறு மாற்றங்கள் உருவாகி வருகிறது. மாற்றங்களுக்கு ஏற்றவாறு மாணவர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். மாணவர்கள் தொழிநுட்பத்தை பயன்படுத்தி அதற்கான தீர்வுகளை காண வேண்டும். அதற்கு ஏற்றவாறு, மாணவர்கள் தங்களின் வேலைவாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், ரோபார்ட் போஸ்ச் தலைமை மையத்தின் துணைத் தலைவர் ஸ்ரீராம், பொது மேலாளர் அனில் பிரகாஷ், இன்பினான் நிறுவனத்தின் ஆட்டோமோடிவ் டிவிசன் தலைமை அதிகாரி கிரிஷ் கமல், துறைத்தலைவர் வசந்தராஜ், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...