கோவை: கோவை பேரூர் கோயில் குளத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7 சாமி சிலைகள் மீட்கப்பட்டன.
கோவை: கோவை பேரூர் கோயில் குளத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7 சாமி சிலைகள் மீட்கப்பட்டன.
தமிழக அளவில் பல்வேறு கோயில்களில் புகழ்மிக்க சாமி சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து தமிழக அரசு தனிக்குழு அமைத்து அவற்றை மீட்டு மீண்டும் இந்தியா கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தங்களது பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் மத நல்லிணக்கத்தையும் வலியுறுத்தும் ஐம்பொன் மற்றும் சாமி சிலைகள் தொடர்ந்து மறைக்கப்பட்டு திருடப்பட்டு வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் இன்று கோவை பேரூர் குளத்தில் சாமி சிலைகள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதாக காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து அவர்கள் பேரூர் குளத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது ஏழு சாமி சிலைகள் குளத்துக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவை மீட்கப்பட்டது. இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் யார், எதற்காக சிலைகள் மறைத்து வைக்கப்பட்டன என்பதுகுறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழக அளவில் பல்வேறு கோயில்களில் புகழ்மிக்க சாமி சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து தமிழக அரசு தனிக்குழு அமைத்து அவற்றை மீட்டு மீண்டும் இந்தியா கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தங்களது பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் மத நல்லிணக்கத்தையும் வலியுறுத்தும் ஐம்பொன் மற்றும் சாமி சிலைகள் தொடர்ந்து மறைக்கப்பட்டு திருடப்பட்டு வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் இன்று கோவை பேரூர் குளத்தில் சாமி சிலைகள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதாக காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் பேரூர் குளத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஏழு சாமி சிலைகள் குளத்துக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவை மீட்கப்பட்டது. இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் யார், எதற்காக சிலைகள் மறைத்து வைக்கப்பட்டன என்பதுகுறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.