கோவை: கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தாய் வழி கல்வி புறக்கணிப்பு, இந்தி மொழி திணிப்பு ஆகியவற்றை எதிர்த்து, கோயம்புத்தூர் தமிழ்ச் சங்கமம், தமிழ்மொழிக் காப்பு கூட்டியக்கம் சார்பாக நடத்தப்பட்டது.
கோவை: கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தாய் வழி கல்வி புறக்கணிப்பு, இந்தி மொழி திணிப்பு ஆகியவற்றை எதிர்த்து, கோயம்புத்தூர் தமிழ்ச் சங்கமம், தமிழ்மொழிக் காப்பு கூட்டியக்கம் சார்பாக நடத்தப்பட்டது.

இதில், பேரூர் தமிழ் மன்றம், மருதம் நடைப்பயிற்சி குழு, உலகத் தமிழ் நெறிக் கழகம் உள்ளிட்ட அமைப்பினர் இதில் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தை தலைமை தாங்கிய, பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், மாற்று மொழி கலப்புகளை தடுத்து தமிழ் மொழியினை பாதுகாக்க வேண்டும்; தமிழ் வழியில் கல்வி கற்பிப்பு, கோவில்களில் தமிழ் வழிபாடு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தினார்.
கோரிக்கைகள்

ஆர்பாட்டத்தின் போது, கல்வி நிலையங்களில் தமிழ்வழிக் கல்வியை கட்டாயமாக்கல், ஆட்சி மொழியாக தமிழை நடைமுறைப் படுத்துதல், பெயர் பலகைகளை தமிழில் திருத்தி எழுதுதல், ஆலய வழிபாட்டுகளை தமிழில் நடத்துதல், பின்னர், தமிழில் படித்தவர்களுக்கு 100 விழுக்காடு வேலைவாய்ப்பு ஏற்படுத்துதல், நீதிமன்ற மொழியாய் தமிழ் மொழியே இருக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இதில், பேரூர் தமிழ் மன்றம், மருதம் நடைப்பயிற்சி குழு, உலகத் தமிழ் நெறிக் கழகம் உள்ளிட்ட அமைப்பினர் இதில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தை தலைமை தாங்கிய, பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், மாற்று மொழி கலப்புகளை தடுத்து தமிழ் மொழியினை பாதுகாக்க வேண்டும்; தமிழ் வழியில் கல்வி கற்பிப்பு, கோவில்களில் தமிழ் வழிபாடு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தினார்.
கோரிக்கைகள்
ஆர்பாட்டத்தின் போது, கல்வி நிலையங்களில் தமிழ்வழிக் கல்வியை கட்டாயமாக்கல், ஆட்சி மொழியாக தமிழை நடைமுறைப் படுத்துதல், பெயர் பலகைகளை தமிழில் திருத்தி எழுதுதல், ஆலய வழிபாட்டுகளை தமிழில் நடத்துதல், பின்னர், தமிழில் படித்தவர்களுக்கு 100 விழுக்காடு வேலைவாய்ப்பு ஏற்படுத்துதல், நீதிமன்ற மொழியாய் தமிழ் மொழியே இருக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.