பொள்ளாச்சியில் ரூ 1.25 லட்சம் லஞ்சம் வாங்கிய துணைப் பதிவாளர் மற்றும் உதவியாளர் கையும் களவுமாக கைது

கோவை: பொள்ளாச்சி பகுதியில் துணைப் பதிவாளர் மற்றும் உதவியாளரும் லஞ்சம் பெற முயன்ற போது கையும் களவுமாக கைது செய்யப்பட்டனர். ரூ.1.25 லட்சம் லஞ்சம் பெற முயன்ற மாவட்ட துணைப் பதிவாளர் செல்வராஜ், 45, மற்றும் அவரது உதவியாளர் ஆறுமுகம், 45 ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.



கோவை: பொள்ளாச்சி பகுதியில் துணைப் பதிவாளர் மற்றும் உதவியாளரும் லஞ்சம் பெற முயன்ற போது கையும் களவுமாக கைது செய்யப்பட்டனர். ரூ.1.25 லட்சம் லஞ்சம் பெற முயன்ற மாவட்ட துணைப் பதிவாளர் செல்வராஜ், 45, மற்றும் அவரது உதவியாளர் ஆறுமுகம், 45 ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி சம்பந்தபட்ட பயனாளர்களின் பட்டியல் தவறாக தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அதை சரி செய்ய, ரூ.1.25 லட்சம் லஞ்சம் கேட்டதையடுத்து, தளவாய் பாளையம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்யப்பட்டது.

டி.எஸ்.பி., கணேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், விஜயலட்சுமி, ஆறுமுகம் ஆகியோர் அடங்கிய குழுவினர் ரசாயனம் தடவிய ரூபாயை, புகர்தாரரிடம் கொடுத்து அனுப்பினர். அதை பெற முயன்ற துணைப் பதிவாளர் மற்றும் உதவியாளரை, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.

இந்த சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...