கோவை: பூண்டி கோயில் விழாவை முன்னிட்டு கடைகள், சிற்றுண்டி கடைகள் அமைப்பது குறித்து மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்களுடன் வனத்துறை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
கோவை: பூண்டி கோயில் விழாவை முன்னிட்டு கடைகள், சிற்றுண்டி கடைகள் அமைப்பது குறித்து மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்களுடன் வனத்துறை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
பூண்டி கோயில் விழா நடைபெற இருப்பதை முன்னிட்டு அப்பகுதியில் சிற்றுண்டி கடைகள் அமைப்பது குறித்து பழங்குடியினருடன் வனத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது முதல் மலை முதல் ஆறாவது மலையான ஆண்டி சுனை வரை கடைகள் அமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் எடுத்துரைக்கப்பட்டன.
இதையடுத்து, வரும் 25-ம் தேதி முதல் கடைகள் அமைப்பதற்கான நடவடிக்கைள் தொடங்க உள்ளன. மார்ச் 1-ம் தேதி முதல் மலையேற்றத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். அதேநேரம் பூண்டி கோயில் நிர்வாகம் சார்பில் 25ம் தேதி மலை உச்சியில் உண்டியல் மற்றும் பலவகை உரிமங்களுக்கான பொது ஏலம் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பூண்டி கோயில் விழா நடைபெற இருப்பதை முன்னிட்டு அப்பகுதியில் சிற்றுண்டி கடைகள் அமைப்பது குறித்து பழங்குடியினருடன் வனத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது முதல் மலை முதல் ஆறாவது மலையான ஆண்டி சுனை வரை கடைகள் அமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் எடுத்துரைக்கப்பட்டன.
இதையடுத்து, வரும் 25-ம் தேதி முதல் கடைகள் அமைப்பதற்கான நடவடிக்கைள் தொடங்க உள்ளன. மார்ச் 1-ம் தேதி முதல் மலையேற்றத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். அதேநேரம் பூண்டி கோயில் நிர்வாகம் சார்பில் 25ம் தேதி மலை உச்சியில் உண்டியல் மற்றும் பலவகை உரிமங்களுக்கான பொது ஏலம் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.