கோவையில், விழிப்புணர்வு நாடகத்துடன் 32-வது சாலை பாதுகாப்பு மாதம் நிறைவு!

கோவை: கோவையில், விழிப்புணர்வு நாடகத்துடன் 32-வது சாலை பாதுகாப்பு மாதம் நிறைவு பெற்றது.


கோவை: கோவையில், விழிப்புணர்வு நாடகத்துடன் 32-வது சாலை பாதுகாப்பு மாதம் நிறைவு பெற்றது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கோவை கோட்டம் சார்பில் கடந்த ஜனவரி 18-ம் தேதி முதல் பிப்ரவரி 17-ம் தேதி வரை சாலை பாதுகாப்பு மாத விழா கொண்டாடப்பட்டது. சாலை பாதுகாப்பு மாத விழாவின் நிறைவு விழா கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. விழாவுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவை கோட்ட மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரஹாம் தலைமை தாங்கினார். கோவை மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

முன்னதாக இந்நிகழ்ச்சியில், எரிபொருள் சிக்கனம் மற்றும் பாதுகாப்பாக வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள், பயணிகளிடம் கனிவாகப் பேசும் நடத்துநர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, சாலை பாதுகாப்பு பிரசார வாகனம் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அதிகாரிகள், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...