கோவை கலெக்டர் அலுவலகம் முன் நாளை இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம்: மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையைக் கண்டித்து நடக்கிறது!

கோவை: கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையைக் கண்டித்து நாளை கலெக்டர் அலுவலகம் முன் இந்துமுன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.



கோவை: கோவைமாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையைக் கண்டித்து நாளை கலெக்டர் அலுவலகம் முன் இந்துமுன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.



கோவை வடக்கு காளபட்டி மற்றும் சரவணம்பட்டி ஒன்றிய இந்து முன்னணி செயற்குழு கூட்டம் மாவட்ட செய்தித்தொடர்பாளர் ஜெய்கார்த்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை ஒருதலைப்பட்சமாக செயல்படுவதைக் கண்டித்து நாளை மாலை 4 மணிக்கு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதென முடிவு செய்யப்பட்டது.



ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், கோவை வடக்கு தடாகம் மற்றும் கவுண்டம்பாளையம் நகர்ஒன்றிய செயற்குழுக் கூட்டம் மாவட்ட பொதுச்செயலாளர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்து முன்னணி சார்பில் நாளை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் இந்துமுன்னணி சார்பில் திரளாக கலந்து கொள்வதென முடிவு செய்யப்பட்டது.



கோவை வடக்குப் பகுதியைச் சேர்ந்த 10 ஒன்றியங்களில் ஒரே நேரத்தில் ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.



200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் நாளை நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொள்வதென முடிவு செய்யப்பட்டது.



Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...