திருப்பூரில், தெருவிளக்குகள் அமைக்கக்கோரி மார்க்சிய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்!

திருப்பூர்: தெருவிளக்குகள் அமைக்கக்கோரி திருப்பூரில் மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: தெருவிளக்குகள் அமைக்கக்கோரி திருப்பூரில் மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தெரு விளக்குகள் இல்லாமல் இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்கும் வண்ணம் உடனடியாக தெரு விளக்குகளை அமைக்கக் கோரியும், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கோரி விண்ணப்பித்த பொதுமக்களை அலைக்கழிக்கும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியில் மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஆர்ப்பாட்டத்தின்போது, பாதாள சாக்கடைத் திட்டம் என்ற பெயரில் பல்வேறு இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக உள்ள சாலையை செப்பனிடவும், உயர்த்தப்பட்ட கேஸ் விலை மற்றும் பெட்ரோல் விலையைக் குறைக்கவும் வலியுறுத்தப்பட்டது. மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியினர், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்துக்கும், மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...