`கோவை மக்களுடன் சந்திப்பு' நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு: நகர தேவைகள் குறித்து கோரிக்கை கடிதம் கொடுக்கப்பட்டது!

கோவை: `கோவை மக்களுடன் சந்திப்பு' நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். அப்போது அவர்களிடம் நகர தேவைகள் குறித்து கோரிக்கை கடிதம் கொடுக்கப்பட்டது.


கோவை: `கோவை மக்களுடன் சந்திப்பு' நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். அப்போது அவர்களிடம் நகர தேவைகள் குறித்து கோரிக்கை கடிதம் கொடுக்கப்பட்டது.



பாரதிய ஜனதா கட்சியின் கோவை பிரிவு சார்பில் `கோவை மக்களுடன் சந்திப்பு' என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. கோவை ஜென்னிஸ் ரெசிடென்சியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்ச்சியில் பா.ஜ.க மாநிலத் தலைவர் டாக்டர் எல்.முருகன், மாநில துணைத் தலைவர் பேராசிரியர் கனகசபாபதி மற்றும் அறிவுசார் பிரிவு மாநிலச் செயலாளர் எஸ்.ஜகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, ஜெனரல் வி.கே.சிங் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.





அப்போதுகோவை நகரத்தின் தேவைகள் குறித்து இன்டாக் மற்றும் தி வேராண்டா கிளப் தலைவர் ராமச்சந்திரா, இயக்குனர் ராஜேஷ் கோவிந்தராஜுலு ஆகியோர் மத்திய அமைச்சர்களிடம் எடுத்துரைத்ததுடன் கோரிக்கை கடிதமும் வழங்கினர். இதை கவனத்தில்கொண்ட அமைச்சர்கள் பிரதமர் மோடி அரசின் செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றத் திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தனர். இந்நிகழ்வில் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...