ஆர்.எஸ்.எஸ். தேசிய தலைவர் மோகன் பாகவத் நாளை கோவை வருகை: முன்னாள் கவர்னரின் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கிறார்!

கோவை: ஆர்.எஸ்.எஸ். தேசிய தலைவர் மோகன் பாகவத் முன்னாள் கவர்னர் சண்முகநாதன் எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக நாளை கோவை வருகிறார்.


கோவை: ஆர்.எஸ்.எஸ். தேசிய தலைவர் மோகன் பாகவத் முன்னாள் கவர்னர் சண்முகநாதன் எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக நாளை கோவை வருகிறார்.

ஆர்.எஸ்.எஸ்.தேசிய தலைவர் மோகன் பாகவத், நாளை (17ம் தேதி) மதியம் 12 மணிக்கு விமானம் மூலம் கோவை வருகிறார். நாளை மாலை 6 மணிக்கு ராம்நகர் ஐயப்பன் பூஜா சங்கத்தில், முன்னாள் கவர்னர் சண்முகநாதன் எழுதிய, 'இந்த மண்ணில் விளைந்த மகத்தான சிந்தனை' எனும் நுால் வெளியீட்டு விழாவில் பங்கேற்கிறார்.

விழாவில் நுாலின் பிரதியை சூலூர் ஆர்.வி.எஸ். கல்வி அறக்கட்டளை தலைவர் குப்புசாமி பெற்றுக் கொள்கிறார். மாரிமுத்து தலைமை தாங்குகிறார். திருப்பூர் பேராசிரியர் ஞானபூபதி, மதுரை பேராசிரியர் சந்திரன் ஆகியோர் நூலை அறிமுகம் செய்ய உள்ளனர். நுாலாசிரியர் சண்முகநாதன் ஏற்புரை வழங்குகிறார். விஜயா பதிப்பகம் உரிமையாளர் வேலாயுதம் நன்றி கூறுகிறார். வரும் 19-ம் தேதி வரை கோவையில் தங்கும் மோகன் பாகவத் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளைச் சந்திக்கிறார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...