'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்', நிகழ்ச்சியில் பங்கேற்க 19-ம் தேதி கோவை வருகிறார் திமுக தலைவர் ஸ்டாலின்..!

கோவை: கொரோனா பரவல் காரணமாக பயணிகள் ரயில்கள் செயல்பாடு முற்றிலும் குறைக்கபட்டிருந்தது. இந்த நிலையில், ஊரடங்கு படிப்படியாக குறைந்து வருவதால், ஏப்ரல் மாதம் முதல் அனைத்து பயணிகள் ரயிலும் மீண்டும் செயல்படுத்தப்படும் என பரப்பப்படும் செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம், என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.



கோவை: கொரோனா பரவல் காரணமாக பயணிகள் ரயில்கள் செயல்பாடு முற்றிலும் குறைக்கபட்டிருந்தது. இந்த நிலையில், ஊரடங்கு படிப்படியாக குறைந்து வருவதால், ஏப்ரல் மாதம் முதல் அனைத்து பயணிகள் ரயிலும் மீண்டும் செயல்படுத்தப்படும் என பரப்பப்படும் செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம், என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுவரை பயணிகள் ரயிலை முழுமையாக இயக்கும் தேதி நிர்ணயிக்கப்படாத நிலையில், யூகத்தின் அடிப்படையில் தகவல்கள் பரப்புவதை தவிர்க்க, ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், தற்சமயம் அத்தியாவசிய தேவைக்கான சரக்கு மற்றும் பயணிகள் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வரும் நிலையில், நோய் பாதிப்புகள் குறைந்ததையடுத்து, பயணிகள் இரயில்கள் சேவை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், அதிகாரபூர்வமாக எந்த தேதியிலிருந்து முழு இரயில் சேவைகள் தொடங்கும் என்பது விரையில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...