கோவை: கோவைைய அடுத்த வெள்ளிங்கிரி ஐந்தாவது மலையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடப்பதாக பக்தர்கள் கொடுத்த தகவலின் பேரில், ஆலந்துறை காவல்துறையினர் பிரேதத்தை மீட்டனர்.
கோவை: கோவைைய அடுத்த வெள்ளிங்கிரி ஐந்தாவது மலையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடப்பதாக பக்தர்கள் கொடுத்த தகவலின் பேரில், ஆலந்துறை காவல்துறையினர் பிரேதத்தை மீட்டனர்.

விசாரணையில், இறந்தவர் தமிழரசு (30) என்பதும் அவர் சேலத்தை அடுத்த ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் எனவும் கடந்த இரண்டு மாதங்களாக காணவில்லை, என பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து, ஆலந்துறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.