கோவை: கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்தில் உக்கடம் பகுதியில் புதிய சில்லரை மீன் மார்க்கெட் கட்டிடம் கட்டும் பணிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
கோவை: கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்தில் உக்கடம் பகுதியில் புதிய சில்லரை மீன் மார்க்கெட் கட்டிடம் கட்டும் பணிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

கோவையில் புள்ளுக்காடு ஹவுசிங்யூனிட் பகுதியில் கோவை ஸ்மார்ட் சிட்டி விரிவாக்கத்திற்காக இடமாற்றம் செய்யப்பட்டு புதியதாக ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் புதிய பள்ளிவாசல் கட்டிடத்தை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் திறந்து வைத்தார்.
கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்திற்குட்பட்ட உக்கடம் புல்லுக்காடு, ஹவுசிங்யூனிட் பகுதியில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் இன்று (12.02.2021) புதிய சில்லரை மீன்
மார்க்கெட் கட்டிடம் கட்டும் பணிகளுக்காக அடிக்கல் நாட்டிய பின்னர், புள்ளுக்காடு ஹவுசிங்யூனிட் பகுதியில் கோவை ஸ்மார்ட் சிட்டி விரிவாக்கத்திற்காக இடமாற்றம் செய்யப்பட்டு புதியதாக ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் புதியதாக கட்டப்பட்ட பள்ளிவாசல் கட்டிடத்தையும் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுணன், மாநகராட்சி துணை ஆணையாளர் ச.மதுராந்தகி, தெற்கு மண்டல உதவி ஆணையர் தி.ரா.ரவி, மண்டல சுகாதார அலுவலர் லோகநாதன், கோவை மாவட்ட மொத்த மீன் வியாபாரிகள் சங்கத்தினர், வியாபார பெருமக்கள், இஸ்லாமிய ஜமாத் பொதுமக்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
கோவையில் புள்ளுக்காடு ஹவுசிங்யூனிட் பகுதியில் கோவை ஸ்மார்ட் சிட்டி விரிவாக்கத்திற்காக இடமாற்றம் செய்யப்பட்டு புதியதாக ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் புதிய பள்ளிவாசல் கட்டிடத்தை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் திறந்து வைத்தார்.
கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்திற்குட்பட்ட உக்கடம் புல்லுக்காடு, ஹவுசிங்யூனிட் பகுதியில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் இன்று (12.02.2021) புதிய சில்லரை மீன்
மார்க்கெட் கட்டிடம் கட்டும் பணிகளுக்காக அடிக்கல் நாட்டிய பின்னர், புள்ளுக்காடு ஹவுசிங்யூனிட் பகுதியில் கோவை ஸ்மார்ட் சிட்டி விரிவாக்கத்திற்காக இடமாற்றம் செய்யப்பட்டு புதியதாக ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் புதியதாக கட்டப்பட்ட பள்ளிவாசல் கட்டிடத்தையும் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுணன், மாநகராட்சி துணை ஆணையாளர் ச.மதுராந்தகி, தெற்கு மண்டல உதவி ஆணையர் தி.ரா.ரவி, மண்டல சுகாதார அலுவலர் லோகநாதன், கோவை மாவட்ட மொத்த மீன் வியாபாரிகள் சங்கத்தினர், வியாபார பெருமக்கள், இஸ்லாமிய ஜமாத் பொதுமக்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.