திருப்பூர்: `விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' எனும் தலைப்பில் தி.மு.க. மகளிரணி செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கடந்த 2 தினங்களாக திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார் .
திருப்பூர்: `விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' எனும் தலைப்பில் தி.மு.க. மகளிரணி செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கடந்த 2 தினங்களாக திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
தி.மு.க. மகளிரணி செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கடந்த 2 தினங்களாக திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

`விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' எனும் தலைப்பில் நடைபெறும் இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக இன்று திருப்பூர் தெற்கு தொகுதியில் பெரியார் மற்றும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.

இதையடுத்து தியாகி திருப்பூர் குமரன் நினைவிடம் சென்று குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் கனிமொழி பேசியதாவது:-
தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதார நிலையங்கள் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாத நிலையில் அவசரகதியில் மினி கிளினிக்குகள் ஏன் தொடங்கப்பட்டன ?எடப்பாடி பழனிசாமி ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள பா.ஜ.க.விடம் தமிழ்நாட்டை, தன் கட்சியை, தன் மொழியை, சுயமரியாதையை, தமிழர்களின் அடையாளத்தை அடகுவைத்திருக்கிறார்.
அரசு பணத்தில் செய்த சாதனைகளை அ.தி.மு.க. சாதனையாகச் சொல்லி ஆயிரம் கோடியில் அரசின் சார்பில் விளம்பரம் செய்து முதல்வர் மட்டுமே வெற்றி நடை போட்டு வருகிறார். ஆனால், தமிழ்நாடு வெற்றி நடைபோடவில்லை. ரேஷன் கடைகள், நியாய விலைக்கடைகளாக நடக்க வேண்டும். ஆனால், அங்கே நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை. தலைவர் ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் சிறப்பான ஆட்சியாக அமைய இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
தி.மு.க. மகளிரணி செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கடந்த 2 தினங்களாக திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
`விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' எனும் தலைப்பில் நடைபெறும் இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக இன்று திருப்பூர் தெற்கு தொகுதியில் பெரியார் மற்றும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.
இதையடுத்து தியாகி திருப்பூர் குமரன் நினைவிடம் சென்று குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் கனிமொழி பேசியதாவது:-
தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதார நிலையங்கள் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாத நிலையில் அவசரகதியில் மினி கிளினிக்குகள் ஏன் தொடங்கப்பட்டன ?எடப்பாடி பழனிசாமி ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள பா.ஜ.க.விடம் தமிழ்நாட்டை, தன் கட்சியை, தன் மொழியை, சுயமரியாதையை, தமிழர்களின் அடையாளத்தை அடகுவைத்திருக்கிறார்.
அரசு பணத்தில் செய்த சாதனைகளை அ.தி.மு.க. சாதனையாகச் சொல்லி ஆயிரம் கோடியில் அரசின் சார்பில் விளம்பரம் செய்து முதல்வர் மட்டுமே வெற்றி நடை போட்டு வருகிறார். ஆனால், தமிழ்நாடு வெற்றி நடைபோடவில்லை. ரேஷன் கடைகள், நியாய விலைக்கடைகளாக நடக்க வேண்டும். ஆனால், அங்கே நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை. தலைவர் ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் சிறப்பான ஆட்சியாக அமைய இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.