கோவை: தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சார்பில் ஆன்-லைன் மூலம் நடைபெற்ற அறிவியல் புத்தாக்கக் கண்காட்சியில் அறிவியல் புத்தாக்க விருதுக்கு, கோவை மாவட்டத்தில் இருந்து 41 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.
கோவை: தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சார்பில் ஆன்-லைன் மூலம் நடைபெற்ற அறிவியல் புத்தாக்கக் கண்காட்சியில் அறிவியல் புத்தாக்க விருதுக்கு, கோவை மாவட்டத்தில் இருந்து 41 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.
தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் புத்தாக்க கண்காட்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இரண்டு ஆண்டுகளாக இக்கண்காட்சி மாவட்ட அளவில் மட்டுமே நடத்தப்பட்டது. மாநில, தேசிய அளவில் கண்காட்சி அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்நிலையில், சமீபத்தில் ஆன்லைன் மூலமாக, 2018-19 மற்றும் 2019-2020-ம் ஆண்டுகளில், மாவட்ட அளவிலான கண்காட்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநில அளவிலான போட்டி ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில், கோவையில் இருந்து 41 மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியிருக்கின்றனர்.
தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் புத்தாக்க கண்காட்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இரண்டு ஆண்டுகளாக இக்கண்காட்சி மாவட்ட அளவில் மட்டுமே நடத்தப்பட்டது. மாநில, தேசிய அளவில் கண்காட்சி அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்நிலையில், சமீபத்தில் ஆன்லைன் மூலமாக, 2018-19 மற்றும் 2019-2020-ம் ஆண்டுகளில், மாவட்ட அளவிலான கண்காட்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநில அளவிலான போட்டி ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில், கோவையில் இருந்து 41 மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியிருக்கின்றனர்.