தேசிய பன்முகத் தன்மையை சீர்குலைப்போர்மீது நடவடிக்கை: கோவை கலெக்டரிடம் கோரிக்கை!

கோவை: தேசிய பன்முகத் தன்மையை சீர்குலைப்போர்மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முக்கனி மனிதநேய அறக்கட்டளை சார்பாக கோவை கலெக்டரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.


கோவை: தேசிய பன்முகத் தன்மையை சீர்குலைப்போர்மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முக்கனி மனிதநேய அறக்கட்டளை சார்பாக கோவை கலெக்டரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

கடந்த சில தினங்களாகவே ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள் மாற்று மதத்தவர் பற்றியும் மதங்களைப் பற்றியும் இழிவாகப் பேசி மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டி வரும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.



`வேற்றுமையில் ஒற்றுமை' என்று பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்று கூடி வாழ்ந்து வரும் நிலையில் மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள்மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முக்கனி மனிதநேய அறக்கட்டளை சார்பாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.



மேலும், நாட்டு மக்களின் ஒற்றுமையை காக்கவும், இந்திய தேசியத்தின் பன்முகத் தன்மையை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடுவோர்மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...