வால்பாறை தேயிலைத் தோட்டத்தில் காட்டு யானைகள் முகாம்: தொழிலாளர்கள் - பொதுமக்கள் அச்சம்!

வால்பாறை: வால்பாறை தேயிலைத் தோட்டத்தில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் தொழிலாளர்களும், பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர்.


வால்பாறை: வால்பாறை தேயிலைத் தோட்டத்தில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் தொழிலாளர்களும், பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த கருமலை தேயிலைத் தோட்டத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் இன்று அதிகாலை 5 காட்டு யானைகள் குட்டிகளுடன் இப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டுஉலா வருகின்றன.



இதையடுத்து தேயிலை தோட்டக் காவலர்கள் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சித்தனர். ஆனால், யானைகள் அங்கேயே முகாமிட்டுள்ளன.



இதன் காரணமாக அப்பகுதியில் கொழுந்து பறிக்கும் பணிகள் மற்றும் உரமிடுதல் மருந்தடிக்கும் பணிகள் பாதிப்படைந்துள்ளன. தொழிலாளர்கள் மாற்று பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால்இரவு நேரம் குடியிருப்பு பகுதிக்குள் வரலாம் என்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதைத்தொடர்ந்து வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர் காட்டு யானைகளை கண்காணித்து வருகின்றனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...