சர்ச்சை பேச்சால் கைதான கல்யாணராமன் ஜாமீன் மனு 10-ம் தேதி தள்ளிவைப்பு

கோவை: நபிகள் நாயகம் குறித்து சர்ச்சையாக பேசியது தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கல்யாணராமனின் ஜாமீன் மனு கோவை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி மனுவை 10-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


கோவை: நபிகள் நாயகம் குறித்து சர்ச்சையாக பேசியது தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கல்யாணராமனின் ஜாமீன் மனு கோவை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி மனுவை 10-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

கோவை மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதா ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய பாரதிய ஜனதா நிர்வாகி கல்யாணராமன் முகமது நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் எழுந்தது. இதைக் கண்டித்து முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கல்யாணராமன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே கல்யாணராமன் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கடந்த 4-ஆம் தேதி மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கல்யாணராமன் ஜாமீன் மனுவை 10-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...