கோத்தகிரி கோயில் பூசாரிகளை மாற்றக்கோரி படுக இன மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்!

நீலகிரி: கோத்தகிரி கோயில் பூசாரிகளை மாற்றக்கோரி படுக இன மக்கள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


நீலகிரி: கோத்தகிரி கோயில் பூசாரிகளை மாற்றக்கோரி படுக இன மக்கள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில்உள்ள புகழ்பெற்ற பெத்தளா ஹெத்தையம்மன் கோயில் பூசாரிகள் 3 பேர் ஊர்மக்களை மதிக்காமல் கோயில் விதிமுறைகளை மீறி செயல்படுவதாகக் கூறப்படுகிறது. அவர்களை மாற்றக் கோரியும், கைகாரு சீமைக்கு உட்பட்ட 18 ஊர்களைச் சேர்ந்த படுக இன மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படியும் குன்னூர் கோட்டாசியர் அறிவுறுத்தியும் இன்னும் பூசாரிகள் மாற்றப்படாமல் உள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கைகாரு சீமைக்கு உட்பட்ட இளிதுரை, எடப்பள்ளி, பெட்டடிஉள்ளிட்ட 18 ஊர்களைச் சேர்ந்த 2,500 வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரும் சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிப்பதுடன் தங்களது குடும்ப அட்டைகளை ஒப்படைக்க உள்ளதாக 18 ஊர்களின் தலைவர் இரியன் தெரிவித்துள்ளார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...