தேக்கம்பட்டி நலவாழ்வு முகாமில், பேரூர் பட்டீஸ்வரர் கோயில் யானை கல்யாணி: மேளதாளத்துடன் அழைத்துச் செல்லப்பட்டது!

கோவை: மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் உள்ள யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமுக்கு பேரூர் பட்டீஸ்வரர் கோயில் யானை கல்யாணி மேளதாளத்துடன் அழைத்துச் செல்லப்பட்டது.


கோவை: மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் உள்ள யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமுக்கு பேரூர் பட்டீஸ்வரர் கோயில் யானை கல்யாணி மேளதாளத்துடன் அழைத்துச் செல்லப்பட்டது.

கோவை மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில், யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் இன்று துவங்குகிறது. அதில் பங்கேற்பதற்காக, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் யானை கல்யாணிக்கு எடை மற்றும் உடல்நிலை பரிசோதனைகள் செய்யப்பட்டன. 4,610 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக இருப்பது தெரியவந்தது.



இதையடுத்து நேற்று காலை 5.30 மணி அளவில் யானைக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து சர்வ அலங்காரத்துடன் மேளதாளங்கள் முழங்க லாரியில் ஏற்றப்பட்ட கல்யாணி யானை, நலவாழ்வு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கிடையே பேரூர் கோயில் நிர்வாகத்தைக் கண்டித்து சிலர் லாரியை முற்றுகையிட்டனர். போலீசார் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தினர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...