கோவை மருத்துவ சங்கம், புற்றுநோயாளிகளுக்கு விக் பொருத்த தலைமுடியை தானமாகப் பெறுகிறது!

கோவை; கீமோதெரபி காரணமாக தலைமுடியை இழந்த புற்றுநோயாளிகளுக்கு விக் பொருத்த உதவும் முயற்சியில் கோயம்புத்தூரைச் சேர்ந்த இந்திய மருத்துவ சங்கத்தின் பெண்கள் பிரிவு மருத்துவர்கள் மற்றும் உறுப்பினர்கள்  ஈடுபட்டுள்ளனர்.


கோவை; கீமோதெரபி காரணமாக தலைமுடியை இழந்த புற்றுநோயாளிகளுக்கு விக் பொருத்த உதவும் முயற்சியில் கோயம்புத்தூரைச் சேர்ந்த இந்திய மருத்துவ சங்கத்தின் பெண்கள் பிரிவு மருத்துவர்கள் மற்றும் உறுப்பினர்கள்ஈடுபட்டுள்ளனர்.

பொதுவாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கீமோதெரபி சிகிச்சை எடுத்துக்கொண்டவர்களில் பலர்விக் வாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். தானமாக விக் பெற்று அதை அவர்களுக்கு வழங்குவதற்காக சென்னையைச் சேர்ந்த செரியன் அறக்கட்டளையுடன் இணைந்து இந்த புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.





தானமாகப் பெறப்படும் அடையாறு புற்றுநோய் நிறுவனம் மற்றும்பெங்களூரைச் சேர்ந்த சங்கரா புற்றுநோய் நிறுவனத்தைச் சேர்ந்த நோயாளிகளுக்கு இந்த விக்குகள் வழங்கப்படும்.

இன்று 50-க்கும் மேற்பட்ட நன்கொடையாளர்கள் தங்களது முடியை தானம் செய்வார்கள் என்று எதிர்பார்ப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.





முடி நன்கொடையாளர்களில் மருத்துவர்கள், பொது மற்றும் மருத்துவ மாணவர்கள் உள்ளனர்.

முடி தானம் செய்ய விரும்புவோர் முடியின் நுனியிலிருந்து 30 செ.மீ அளவுக்கு முடியை வெட்டித் தரலாம். ஹேர் பேண்ட் பயன்படுத்தி முடியை வெட்டலாம். தலைமுடியை வெட்டி ஐ.எம்.ஏ அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கலாம். மேலும் விவரங்களுக்கு 8098812344 ஐ டயல் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...