கோவையில் அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!

கோவை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோவை மண்டல தொழிற்சங்க முன்னேற்ற சங்கம் மற்றும் ஓய்வூதியர் சங்கம் சார்பில் கோவை சாய்பாபாகாலனியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோவை மண்டல தொழிற்சங்க முன்னேற்ற சங்கம் மற்றும் ஓய்வூதியர் சங்கம் சார்பில் கோவை சாய்பாபாகாலனியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், 14-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்த வேண்டும். 2003 ஆம் ஆண்டுக்கு பிறகு, பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும்.



ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, என்றனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல பொது செயலாளர் பெரியசாமி தலைமை தாங்கினார். ஈஸ்வரன், துரைராஜ், ராபர்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...