திருப்பூரில் பிறந்து 15 நாட்களே ஆன ஆண் குழந்தையை விட்டுச் சென்ற அவலம்..! மாவட்ட குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைப்பு!

கோவை: முஹம்மது நபி(ஸல்) குறித்து யார் தவறாக பேசியிருந்தாலும் அது கண்டிக்கதக்கது என்று பா.ஜ.கவின் தமிழக துணைத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், கல்யாணராமன் கைது செய்யப்பட்டதற்கு ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.



திருப்பூர்: திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் பராமரிக்கப்பட்டு வந்த பச்சிளம் குழந்தை, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த மாதம் 27ம் தேதி பிறந்த 15 நாட்களே ஆண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது. அன்று முதல் குழந்தைகள் வார்டில் வைத்து இக்குழந்தை பராமரிக்கப்பட்டு வந்தது.



இந்த நிலையில், அடிப்படை பரிசோதனைகள் அனைத்தும் செய்து இன்று அக்குழந்தைக்கு மிருத்துன் என பெயரிட்டு தலைமை மருத்துவமனை முதல்வர் வள்ளி அவர்கள், மாவட்ட குழந்தைகள் நல அலுவலரிடம் ஒப்படைத்தார்.



கடந்த 2020ம் வருடம் முதல் தற்போது வரை பெற்றோரால் கைவிடப்பட்ட 4 ஆண் குழந்தைகள், 3 பெண் குழந்தைகள் என 7 குழந்தைகள் அரசு மருத்துவமனையால் பராமரிக்கப்பட்டு குழந்தைகள் நல அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...