திருப்பூர்: திருப்பூரில் 32வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
திருப்பூர்: திருப்பூரில் 32வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் 32வது சாலை பாதுகாப்பு மாதம் ஜனவரி 1ம் தேதி முதல் பிப்ரவரி 17ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், திருப்பூர் மாநகர போக்குவரத்து துறையின் சார்பில் சிக்கன்னா அரசு கல்லூரி என்.எஸ்.எஸ். அழகு 2 மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் மாநகராட்சி அலுவலகம் அருகில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தலைக்கவசம் அணிவது குறித்தும், நான்கு சக்கர வாகனத்தில் செல்லும் பொழுது சீட் பெல்ட் அணிவது குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியினை நடத்திக் காட்டினர்.

அதனை தொடர்ந்து, வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினர். இந்த நிகழ்வில் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் 32வது சாலை பாதுகாப்பு மாதம் ஜனவரி 1ம் தேதி முதல் பிப்ரவரி 17ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திருப்பூர் மாநகர போக்குவரத்து துறையின் சார்பில் சிக்கன்னா அரசு கல்லூரி என்.எஸ்.எஸ். அழகு 2 மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் மாநகராட்சி அலுவலகம் அருகில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தலைக்கவசம் அணிவது குறித்தும், நான்கு சக்கர வாகனத்தில் செல்லும் பொழுது சீட் பெல்ட் அணிவது குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியினை நடத்திக் காட்டினர்.
அதனை தொடர்ந்து, வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினர். இந்த நிகழ்வில் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.