கோவையில் முகமது நபிகள் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு; இந்து முன்னணி நிர்வாகி மீது வழக்கு பதிவு

கோவை: கோவையில் முகமது நபிகள் குறித்து மீண்டும் இழிவாக பேசிய, இந்து முன்னணி நிர்வாகி மீது காவல் துறையினர் நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



கோவை: கோவையில் முகமது நபிகள் குறித்து மீண்டும் இழிவாக பேசிய, இந்து முன்னணி நிர்வாகி மீது காவல் துறையினர் நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இரு தினங்களுக்கு முன், கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே, இந்து முன்னணி நிர்வாகி, ஜெய்சங்கர் சார்பில் கண்டன கூட்டம் நடைபெற்றது. மேட்டுப்பாளையத்தில், இஸ்லாமிய தூதர் நபிகள் குறித்து அவதூறாக பேசியதற்காக கைது செய்யப்பட்ட பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் மற்றும் இந்து முன்னணியினரை விடுவிக்க கோரியும், தொடர்ந்து இந்து முன்னணியினர் மீது பொய் வழக்குகள் போடப்படுவதாக கூறி ஆர்பாட்டம் நடைபெற்றது.

அதில் பேசிய ஜெய்சங்கர், பிரதமர் மோடியை பற்றி தரைகுறைவாக பேசி வருவதை கண்டிப்பதாக கூறி, மீண்டும் நபிகள் பற்றி இழிவாக பேசியுள்ளார். அவர் பேசிய வீடியோ சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தலைமறைவாக உள்ள ஜெய்சங்கர்ரை போலீசார் தேடி வருகின்றனர், என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நபிகள் நாயகம் பற்றி இழிவாகப் பேசியதைக் கண்டித்தும் கல்யாண ராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோரியும் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இஸ்லாமியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மீண்டும் மற்றொரு இந்து முன்னணி நிர்வாகியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...