கோவை நீதிபதிகள், பதவி உயர்வு பெற்று இடமாற்றம்.

கோவை நீதிபதிகள், பதவி உயர்வு பெற்று இடமாற்றம்.


 கோவை:கோவையில் பணியாற்றிய 3 சார்பு நீதிபதிகள், மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு பெற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கோவை ஊழல் தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி தோத்திர மேரி, திருப்பத்தூர் மூன்றாவது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டிற்க்கும், கோவை முதலாவது கூடுதல் சார்பு நீதிபதி ஜான் பினோ, திண்டுக்கல் எஸ்.சி எஸ்.டி சட்ட சிறப்பு கோர்ட்டிற்ரும், கோவை ஜிடிசியல் அகாடமி துணை இயக்குனர் பாலு, கோவை குண்டுவெடிப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

மேலும், கூடுதல் செசன்ஸ் கோர்ட் நீதிபதி முகமது பாருக் சென்னை போக்சோ சிறப்பு கோர்ட்டிற்க்கு மாற்றப்பட்டுள்ளார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...