கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலிருந்து சொத்து வரி, குடிநீர் வரி மற்றும் தொழில் வரியாக செவ்வாயன்று ஒரே நாளில் மட்டும் ரூ.2.66 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், ''கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலிருந்து சொத்து வரி, குடிநீர் வரி மற்றும் தொழில் வரியாக ரூ.2.66 கோடி செவ்வாயன்று வசூல் செய்யப்பட்டுள்ளது. கிழக்கு மண்டலத்தில் ரூ.58.74 லட்சமும், மேற்கு மண்டலத்தில் ரூ.45.04 லட்சமும், தெற்கு மண்டலத்தில் ரூ.31.11 லட்சமும், வடக்கு மண்டலத்தில் ரூ.44.19 லட்சமும், மத்திய மண்டலத்தில் ரூ.87.39 லட்சமும், சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி மற்றும் இதர வரியாக ஆகமொத்தம் ரூ.2.66 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது'' என க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், ''கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலிருந்து சொத்து வரி, குடிநீர் வரி மற்றும் தொழில் வரியாக ரூ.2.66 கோடி செவ்வாயன்று வசூல் செய்யப்பட்டுள்ளது. கிழக்கு மண்டலத்தில் ரூ.58.74 லட்சமும், மேற்கு மண்டலத்தில் ரூ.45.04 லட்சமும், தெற்கு மண்டலத்தில் ரூ.31.11 லட்சமும், வடக்கு மண்டலத்தில் ரூ.44.19 லட்சமும், மத்திய மண்டலத்தில் ரூ.87.39 லட்சமும், சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி மற்றும் இதர வரியாக ஆகமொத்தம் ரூ.2.66 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது'' என க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.