கோவை: ஆன்லைன் நிதிநிறுவனம் மூலம் ரூ. 65 கோடி மோசடியில் ஈடுபட்ட 2 பெண்களுக்கு கோவை கோர்ட் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
கோவை: ஆன்லைன் நிதிநிறுவனம் மூலம் ரூ. 65 கோடி மோசடியில் ஈடுபட்ட 2 பெண்களுக்கு கோவை கோர்ட் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
கோவை ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகரில் கிரீன் கிரஸ்ட் என்ற ஆன்லைன் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் டெபாசிட்தாரர்களை ஏமாற்றி 65 கோடி ரூபாய் மோசடி செய்தனர்.
இந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் சென்னையைச் சேர்ந்த மணிகண்டன், சஞ்சய்குமார், மணிகண்டனின் மனைவி பத்மாவதி, மகள் சரண்யா, சீனிவாசன், கார்த்திகேயன் ஆகியோர் கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் பத்மாவதி, சரண்யா ஆகியோ ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி ரவி அவர்கள் இருவரையும் நிபந்தனை ஜாமீனில் விடுவித்து நேற்று உத்தரவிட்டார்.
கோவை ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகரில் கிரீன் கிரஸ்ட் என்ற ஆன்லைன் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் டெபாசிட்தாரர்களை ஏமாற்றி 65 கோடி ரூபாய் மோசடி செய்தனர்.
இந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் சென்னையைச் சேர்ந்த மணிகண்டன், சஞ்சய்குமார், மணிகண்டனின் மனைவி பத்மாவதி, மகள் சரண்யா, சீனிவாசன், கார்த்திகேயன் ஆகியோர் கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் பத்மாவதி, சரண்யா ஆகியோ ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி ரவி அவர்கள் இருவரையும் நிபந்தனை ஜாமீனில் விடுவித்து நேற்று உத்தரவிட்டார்.