கோவையில் 21-ம் தேதி ஜல்லிக்கட்டு: முன்னேற்பாடு பணிகள் மும்முரம்!

கோவை: கோவை செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகின்றன. இதையடுத்து முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடக்கிறது. இடம் சுத்தம் செய்யும் பணி நேற்று முதல் துவங்கியது.


கோவை: கோவை செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகின்றன. இதையடுத்து முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடக்கிறது. இடம் சுத்தம் செய்யும் பணி நேற்று முதல் துவங்கியது.

கோவை மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக மதுக்கரை, நீலாம்பூர் பைபாஸ் ரோடு, கஞ்சிக் கொணாம்பாளையம் பிரிவிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இந்நிலையில் நான்காம் முறையாக இந்த ஆண்டும் வரும் 21-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று முறை நடந்த அதே இடத்தில் இவ்வாண்டும் போட்டியை நடத்த பூமியை சுத்தப்படுத்தும் பணியை நேற்று வழிபாட்டுடன் துவங்கியது. காலரி, வாடிவாசல் அமைத்தல் அடுத்தடுத்து மேற்கொள்ளப்படவுள்ளது. மாவட்ட நிர்வாகத்துடன் ஜல்லிக்கட்டு நிர்வாகத்தினர் கை கோர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...