கோவை: கோவை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களில் 241 குடும்பங்களுக்கு பாரத பிரதமர் அறிவித்த அனைவருக்கும் வீடு திட்டத்தின் மூலம் மூன்று ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், செல்வபுரம் கோவை அலுவலகத்தில் கணினியின் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வீடுகள் வழங்காவிட்டால் வரும் தேர்தலில் வாக்களிக்கமட்டோம், தேர்தலை புறக்கணிப்போம், என எச்சரித்தனர்.
கோவை: கோவை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களில் 241 குடும்பங்களுக்கு பாரத பிரதமர் அறிவித்த அனைவருக்கும் வீடு திட்டத்தின் மூலம் மூன்று ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், செல்வபுரம் கோவை அலுவலகத்தில் கணினியின் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இன்றுவரை வீடு ஒதுக்கப்படவில்லை என அவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டைகளை திருப்தி அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், வீடுகளை உடனே வழங்காவிட்டால் வரும் தேர்தலில் வாக்களிக்கமட்டோம் தேர்தலை புறக்கணிப்போம், என எச்சரித்தனர்.
பின்னர், காவல்துறையினர் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கலைந்து சென்றனர்.
கோவை: கோவை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களில் 241 குடும்பங்களுக்கு பாரத பிரதமர் அறிவித்த அனைவருக்கும் வீடு திட்டத்தின் மூலம் மூன்று ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், செல்வபுரம் கோவை அலுவலகத்தில் கணினியின் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இன்றுவரை வீடு ஒதுக்கப்படவில்லை என அவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டைகளை திருப்தி அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், வீடுகளை உடனே வழங்காவிட்டால் வரும் தேர்தலில் வாக்களிக்கமட்டோம் தேர்தலை புறக்கணிப்போம், என எச்சரித்தனர்.
பின்னர், காவல்துறையினர் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கலைந்து சென்றனர்.