கோவை கிறிஸ்தவ கூட்டமைப்பினர், ஆட்சியரிடம் மனு..! நலவாரியம் அமைத்துக் கொடுக்க கோரிக்கை

கோவை: கிறிஸ்தவர்களுக்கு நலவாரியம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று அனைத்து கிறிஸ்தவ கூட்டமைப்பினர், இன்று நடந்த குறைதீர்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் ராஜாமணியிடம் மனு அளித்தனர்.


கோவை: கிறிஸ்தவர்களுக்கு நலவாரியம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று அனைத்து கிறிஸ்தவ கூட்டமைப்பினர், இன்று நடந்த குறைதீர்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் ராஜாமணியிடம் மனு அளித்தனர்.



பின்னர், அக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிஷப் சகாயராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் பல மிஷனரிகள், மக்களின் நலவாழ்வுக்கு நல்ல காரியங்களை செய்து வருகிறார்கள். கஷ்டப்படும் மக்களுக்கு நலவாரியங்கள் அமைத்து நல்லது செய்துள்ளது, தமிழக அரசு. ஏற்கனவேே, இஸ்லாமிய மக்களுக்கு உலமாக்கள் நல வாரியமும், இந்துக்களுக்கு பூசாரிகள் நலவாரியமும் உள்ளது.



அதேபோல், கிறிஸ்தவர்களுக்கு ஊழியர்கள் நலவாரியம் அமைக்க அரசாணை பிறப்பிக்க வேண்டும். இதை அமைத்து கொடுத்தால் வரும் காலத்திலும் அரசுக்கு உறுதுணையாக நிற்போம், இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...