அரிய வகை ஆந்தையை மீட்டு ஒப்படைத்த மாணவருக்கு பொதுமக்கள் பாராட்டு!

கோவை: அங்கலக்குறிச்சி கிராமத்தில் குடியிருப்பில் புகுந்து சிக்கி தவித்து வந்த அரிய வகை ஆந்தையை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்த பத்தாம் வகுப்பு மாணவருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.


கோவை: அங்கலக்குறிச்சி கிராமத்தில் குடியிருப்பில் புகுந்து சிக்கி தவித்து வந்த அரிய வகை ஆந்தையை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்த பத்தாம் வகுப்பு மாணவருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிஹர பிரியன். பத்தாம் வகுப்பு மாணவரான இவர் சிறுவயது முதல் இயற்கை ஆர்வலராகவும், வனவிலங்கு ஆர்வலராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில், இன்று அங்கலக்குறிச்சி கிராமத்தில் குடியிருப்புக்குள் புகுந்த அரிய வகை ஆந்தை தத்தளித்துக்கொண்டிருந்ததைக் கண்டார்.



உடனடியாக மாணவர் ஹரிஹர பிரியன் ஆந்தையை மீட்டு பொள்ளாச்சி வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் ஆந்தையை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று பறக்கவிட்டனர். பள்ளி மாணவனின் இந்த செயலுக்கு ஊர் மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...