கோவை: கோவை மேட்டுப்பாளையம் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமாகின.
கோவை: கோவை மேட்டுப்பாளையம் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமாகின.
மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலை எம்.ஆர்.டி.நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் (38). கடந்த 20 வருடமாக பிளாஸ்டிக் குடோன் வைத்து பிளாஸ்டிக் மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்கு குடோனிலிருந்து திடீரென்று புகை வந்துள்ளது. சிறிது நேரத்தில் குடோன் முழுவதும் தீ பிடித்து ஏரியை தொடங்கியது. அருகில் அதிகமாக வீடுகள் உள்ளதால் உடனடியாக மேட்டுப்பாளையம் காவல்துறை தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயனைப்பு துறையினர் தீயை அணைக்க கடுமையாக போராடி வந்தனர்.

மேலும் அருகில் குடியிருப்பு பகுதிகள் அதிகமாக இருப்பதால் அங்கு ஒரு சில வீடுகளிலும் லேசாக தீ பிடித்தது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்தனர். இது குறித்து மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சிவகுமார் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலை எம்.ஆர்.டி.நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் (38). கடந்த 20 வருடமாக பிளாஸ்டிக் குடோன் வைத்து பிளாஸ்டிக் மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்கு குடோனிலிருந்து திடீரென்று புகை வந்துள்ளது. சிறிது நேரத்தில் குடோன் முழுவதும் தீ பிடித்து ஏரியை தொடங்கியது. அருகில் அதிகமாக வீடுகள் உள்ளதால் உடனடியாக மேட்டுப்பாளையம் காவல்துறை தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயனைப்பு துறையினர் தீயை அணைக்க கடுமையாக போராடி வந்தனர்.
மேலும் அருகில் குடியிருப்பு பகுதிகள் அதிகமாக இருப்பதால் அங்கு ஒரு சில வீடுகளிலும் லேசாக தீ பிடித்தது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்தனர். இது குறித்து மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சிவகுமார் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.