கோவையில் 32 வது சாலைப் பாதுகாப்பு வாரம்:.ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு கண் பரிசோதனை முகாம்..!

கோவையில் 32 -வது சாலைப் பாதுகாப்பு வாரம்:.ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு கண் பரிசோதனை முகாம்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சாலைப் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு கண் பரிசோதனை முகாம், வட்டார போக்குவரத்து அலுவலர் கதிரவன் தலைமையில் இன்று நடைபெற்றது.

பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தவிர்க்கும்விதமாக இந்தியா முழுவதும் 11 ஜனவரி, 11 2020 முதல் 17 ஜனவரி 2020 வரை சாலை பாதுகாப்பு வாரம் நடக்கிறது. இது 32 ஆவது சாலை பாதுகாப்பு வாரமாகும். 

சாலைப் பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு தலைக்கவசம், சீட் பெல்ட் அணிவது, விபத்தில்லா தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போக்குவரத்துத் துறை சார்பாக நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இன்று ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு

கண் பரிசோதனை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியில், மோட்டார் வாகன ஆய்வாளர் மாலதி, ஐ பவுன்டேசன் மருந்துவ குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...