கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட கோல்டுவின்ஸ் வெற்றிவேல் நகர் பகுதியில் கோவை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட கோல்டுவின்ஸ் வெற்றிவேல் நகர் பகுதியில் கோவை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட காளப்பட்டி சாலை பழனிச்சாமி நாயுடு காலனியில் சாலையில் வாகனங்கள் நிறுத்துவது தொடர்பான புகார்கள் வரப்பெற்றதை தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலா் பெ.குமாரவேல் பாண்டியன் இ,ஆ.ப.. அவர்கள் நேரில் பார்வையிட்டு அப்பகுதி பொதுமக்களிடம் புகார் குறித்து கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து, கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட அசோக் லே-அவுட் பகுதியில் கோவை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்வின் போது, செயற்பொறியாளர் ஞானவேல், உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
பின்னர், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட காளப்பட்டி சாலை பழனிச்சாமி நாயுடு காலனியில் சாலையில் வாகனங்கள் நிறுத்துவது தொடர்பான புகார்கள் வரப்பெற்றதை தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலா் பெ.குமாரவேல் பாண்டியன் இ,ஆ.ப.. அவர்கள் நேரில் பார்வையிட்டு அப்பகுதி பொதுமக்களிடம் புகார் குறித்து கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து, கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட அசோக் லே-அவுட் பகுதியில் கோவை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்வின் போது, செயற்பொறியாளர் ஞானவேல், உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.