ஆனைமலையில் 16  வயது சிறுமியை பாலியல் கொடுமை செய்த 3 இளைஞர்கள் போக்சோ சட்டத்தில் கைது

ஆனைமலையில் 16  வயது சிறுமியை பாலியல் கொடுமை செய்த 3 இளைஞர்கள் போக்சோ சட்டத்தில் கைது


 பொள்ளாச்சி அருகே 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மூன்று இளைஞர்களை அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர்.

ஆனைமலையை சேர்ந்த கூலித்தொழிலாளியின் 16 வயது மகள் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில், ஆனைமலையை சேர்ந்த மூன்று பேருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டு, அவர்களுடன் செல் ஃபோனில் பேசி பேசிவந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், கடந்த 14ம் தேதி சிறுமியின் தந்தை ஆனைமலை காவல்நிலையத்தில் சிறுமியை காணவில்லை என புகார் தெரிவித்தார். இதையடுத்து, போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவந்த நிலையில், கடந்த 19ம் தேதி பொள்ளாச்சி மகளிர் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த சிறுமி தன்னை ஆனைமலையை சேர்ந்த மூன்று பேர் தனித்தனியாக பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் தெரிவித்தார். 

இதையடுத்து, விசாரணை நடத்தி வந்த போலீஸார் ஆனைமலையை சேர்ந்த ஹரீஸ் (23), சூர்யா (23), பிரவீன் (23) ஆகிய மூன்று பேரை புதன்கிழமை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு இல்லாதவர்கள் என்று கூறப்படுகிறது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...