கோவை: கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசிய போது, வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் காவல்துறையின் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்தார்.
கோவை: கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசிய போது, வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் காவல்துறையின் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்தார்.
"மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இனியும் பிடிவாதம் பிடிக்காமல் மத்திய அரசு வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். விவசாயிகளின் போராட்டத்தை சீர்குலைக்க ஆட்சியாளர்களை வித்திட்டு இருக்கிறார்கள். எனவே, இந்த வன்முறைக்கும், கண்ணீர்புகை குண்டு வீச்சுக்கும் மோடி அரசு முழு பொறுப்பேற்க வேண்டும்", என்று தெரிவித்தார்.
ஆட்சியாளர்களின் அநீதியான போக்கு தெரியக் கூடாது என்பதற்காகவே இணையதள சேவை டெல்லியில் முடக்கப்பட்டுள்ளது, என்றுங்குற்றம் சாட்டினார்.
பேரறிவாளன் மட்டுமல்ல, வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆளுநர் ஒரு நல்ல முடிவை எடுப்பார், என நம்புகிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
"மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இனியும் பிடிவாதம் பிடிக்காமல் மத்திய அரசு வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். விவசாயிகளின் போராட்டத்தை சீர்குலைக்க ஆட்சியாளர்களை வித்திட்டு இருக்கிறார்கள். எனவே, இந்த வன்முறைக்கும், கண்ணீர்புகை குண்டு வீச்சுக்கும் மோடி அரசு முழு பொறுப்பேற்க வேண்டும்", என்று தெரிவித்தார்.
ஆட்சியாளர்களின் அநீதியான போக்கு தெரியக் கூடாது என்பதற்காகவே இணையதள சேவை டெல்லியில் முடக்கப்பட்டுள்ளது, என்றுங்குற்றம் சாட்டினார்.
பேரறிவாளன் மட்டுமல்ல, வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆளுநர் ஒரு நல்ல முடிவை எடுப்பார், என நம்புகிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.