திருப்பூர் பிஏபி வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்தவரின் உடலை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு!

திருப்பூர்: திருப்பூர் பிஏபி வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்தவரின் உடலை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் பிஏபி வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்தவரின் உடலை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூர்-பெருமாநல்லூர் சாலையைச் சேர்ந்த தாஜ்தீன் அசினா தம்பதியினரின் மகன் மஹபூப் பாஷா தாராபுரம் சாலையில் உள்ள ஆண்டிபாளையம் பி.ஏ.பி வாய்க்காலில் விளையாடச் சென்றபோது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துள்ளார். இதனிடையே, 3 நாட்கள் ஆகியும் அவரது உடல் மீட்கப்படவில்லை .

தீயணைப்புத்துறையினர் ஒரு நாள் மட்டுமே தேடி வந்த நிலையில், தண்ணீரின் வேகம் அதிகமாக இருப்பதாக கூறி தேடுதலை நிறுத்தியுள்ளனர்.



ஆகவே, மாவட்ட நிர்வாகம் ஏ பி வாய்க்காலில் தண்ணீர் செல்வதை நிறுத்தி தனது மகனின் உடலை மீட்டுத்தர வேண்டும் என வலியுறுத்தி இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர் கோரிக்கை மனு அளித்தனர்.

Newsletter

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...