திருப்பூரில் குடியரசு தின விழா: பாதுகாப்பு பணியில் 1300 போலீஸார்..!
நாளை நாடு முழுவதும் 72 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள
நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் நாளை மாவட்ட ஆட்சியர் கே விஜய கார்த்திகேயன், காலை 8-10 மணிக்கு தேசியக் கொடியினை ஏற்றி வைக்கிறார்.அதைத் தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
மேலும், கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு விருது வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணிக்காக 1300 காவலர்களின் ஈடுபட உள்ளனர். திருப்பூர் மாவட்டம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வரும், ஆனால் இவ்வாண்டு கொரோனா அச்சம் காரணமாக கலை நிகழ்ச்சிகள் மற்றும் சாகசங்கள் போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் நாளை மாவட்ட ஆட்சியர் கே விஜய கார்த்திகேயன், காலை 8-10 மணிக்கு தேசியக் கொடியினை ஏற்றி வைக்கிறார்.அதைத் தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
மேலும், கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு விருது வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணிக்காக 1300 காவலர்களின் ஈடுபட உள்ளனர். திருப்பூர் மாவட்டம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வரும், ஆனால் இவ்வாண்டு கொரோனா அச்சம் காரணமாக கலை நிகழ்ச்சிகள் மற்றும் சாகசங்கள் போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.