கோவை: கோவை அருகே நள்ளிரவில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
கோவை: கோவை அருகே நள்ளிரவில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
கோவையை அடுத்த குறிச்சிகுளம் பொங்காளி அம்மன் கோவில் அருகே நேற்று இரவு 11 மணி அளவில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் சிக்கியவர்களது பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை. விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு போத்தனூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையை அடுத்த குறிச்சிகுளம் பொங்காளி அம்மன் கோவில் அருகே நேற்று இரவு 11 மணி அளவில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் சிக்கியவர்களது பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை. விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு போத்தனூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.