கோவையை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற கலெக்டர் ராசாமணி வேண்டுகோள்!

கோவை: கோவை பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சாலை விதிமுறைகளைப் பின்பற்றி கோவையை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கோவை: கோவை பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சாலை விதிமுறைகளைப் பின்பற்றி கோவையை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவையில் சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மாவட்ட கலெக்டர் ராசாமணி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- கோவையில் 2019 மட்டும் 2020-ல் நடந்த விபத்துகளை ஒப்பிடுகையில் 34.5 சதவீதம் விபத்து உயிரிழப்பு குறைந்துள்ளது.

மத்திய தரைவழி மற்றும் போக்குவரத்து நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் கடந்த 18-ம் தேதி தமிழகத்தை சாலை பாதுகாப்பில் சிறந்த மாநிலமாக தேர்வு செய்து விருது வழங்கி உள்ளது. பொதுமக்கள் வாகன ஓட்டிகள் சாலை விதிமுறைகளைப் பின்பற்றி விபத்தில்லா மாவட்டமாக மாற்ற ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் போலீஸ் போக்குவரத்து துணை கமிஷனர் முத்தரசு, மண்டல போக்குவரத்து இணை கமிஷனர் உமாசக்தி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் பாஸ்கரன், குமரவேல், சரவணன், சிவகுருநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...