கோவை: வால்பாறையை அடுத்த நா.மூ.சுங்கத்தில் சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு தலைமையில் எம்ஜிஆரின் 104வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
கோவை: வால்பாறையை அடுத்த நா.மூ.சுங்கத்தில் சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு தலைமையில் எம்ஜிஆரின் 104வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
வால்பாறை தொகுதிக்குட்பட்ட. ஆனைமலை கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்றத்தின் சார்பாக கழக நிறுவன தலைவர் எம்ஜிஆர் அவா்களின் 104வது பிறந்த நாளை முன்னிட்டு நா.மு சுங்கத்தில் அன்னதானம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை வால்பாறை சட்டமன்ற உறுப்பினா் V. கஸ்தூாிவாசு தொடங்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய கழக செயலாளா் GK சுந்தரம், மேற்கு ஒன்றிய கழக செயலாளா் கார்த்தி அப்புசாமி, RB வாசு, சித்தூர் கூட்டுறவு சங்க தலைவா் RB மகாலிங்கம், MGR இளைஞர் அணி ஒன்றிய செயலாளா் பிரகதீஸ், விவசாய அணி ஒன்றிய செயலாளா் செல்வக்குமார், மாணவர் அணி ஒன்றிய செயலாளா் ராஜ்குமாா் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், வர்த்தக அணி ஒன்றிய செயலாளா் பூபாலன், IT பிரிவு ஒன்றிய செயலாளா் மேகநாதன், இலக்கிய அணி ஒன்றிய செயலாளா் அா்ஜீனன், கோட்டூா் நகர துணை செயலாளா் காளிங்கராஜ், EX நகர செயலாளா் MM கிாிதரன், MS திருமலைசாமி முத்து, KMS துரைசாமி, CTC பிரபு, கோட்டூா் நகர MGR மன்ற நிர்வாகிகள் KV அசோக்குமாா், சேமலையப்பன், ராஜேந்திரன், கோட்டூா் நகர நிர்வாகிகள் ஆறுமுகம், ராமு, கோட்டூா் நகர வாா்டு செயலாளா்கள் சுப்ரமணியம், ராமலிங்கம், செல்லமுத்து, மாயவன், பிரபுராம், கதிா்வேல், சரவணபிாியா, முத்துசாமி, தருத்பாட்சா, குழந்தைவடிவேல், துரைசாமி, கோட்டூா் மகளிர் அணி பொருளாளா் M பேபி, கோட்டூா் நகர IT செயலாளா் நந்தகுமாா் மற்றும் கழக நிர்வாகிகள், கழக தொண்டா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வால்பாறை தொகுதிக்குட்பட்ட. ஆனைமலை கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்றத்தின் சார்பாக கழக நிறுவன தலைவர் எம்ஜிஆர் அவா்களின் 104வது பிறந்த நாளை முன்னிட்டு நா.மு சுங்கத்தில் அன்னதானம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை வால்பாறை சட்டமன்ற உறுப்பினா் V. கஸ்தூாிவாசு தொடங்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய கழக செயலாளா் GK சுந்தரம், மேற்கு ஒன்றிய கழக செயலாளா் கார்த்தி அப்புசாமி, RB வாசு, சித்தூர் கூட்டுறவு சங்க தலைவா் RB மகாலிங்கம், MGR இளைஞர் அணி ஒன்றிய செயலாளா் பிரகதீஸ், விவசாய அணி ஒன்றிய செயலாளா் செல்வக்குமார், மாணவர் அணி ஒன்றிய செயலாளா் ராஜ்குமாா் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், வர்த்தக அணி ஒன்றிய செயலாளா் பூபாலன், IT பிரிவு ஒன்றிய செயலாளா் மேகநாதன், இலக்கிய அணி ஒன்றிய செயலாளா் அா்ஜீனன், கோட்டூா் நகர துணை செயலாளா் காளிங்கராஜ், EX நகர செயலாளா் MM கிாிதரன், MS திருமலைசாமி முத்து, KMS துரைசாமி, CTC பிரபு, கோட்டூா் நகர MGR மன்ற நிர்வாகிகள் KV அசோக்குமாா், சேமலையப்பன், ராஜேந்திரன், கோட்டூா் நகர நிர்வாகிகள் ஆறுமுகம், ராமு, கோட்டூா் நகர வாா்டு செயலாளா்கள் சுப்ரமணியம், ராமலிங்கம், செல்லமுத்து, மாயவன், பிரபுராம், கதிா்வேல், சரவணபிாியா, முத்துசாமி, தருத்பாட்சா, குழந்தைவடிவேல், துரைசாமி, கோட்டூா் மகளிர் அணி பொருளாளா் M பேபி, கோட்டூா் நகர IT செயலாளா் நந்தகுமாா் மற்றும் கழக நிர்வாகிகள், கழக தொண்டா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.