பொங்கலையொட்டி தி.மு.க. சார்பில் 1,200 குடும்பத்துக்கு நலத்திட்ட உதவி: பையா கவுண்டர் வழங்கினார்!

கோவை: பொங்கல் விழாவை முன்னிட்டு கோவில்பாளையம் வையாபுரி நகரில் தி.மு.க. சார்பில் மாவட்ட பொறுப்பாளர் பையா கவுண்டர் 1,200 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



கோவை: பொங்கல் விழாவை முன்னிட்டு கோவில்பாளையம் வையாபுரி நகரில் தி.மு.க. சார்பில் மாவட்ட பொறுப்பாளர் பையா கவுண்டர் 1,200 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்பேரில் எஸ்.எஸ்.குளம் கோவை மேற்கு மாவட்டம் ஒன்றியம் நகரம் சார்பில் கோவில்பாளையம் பேரூராட்சி வையாபுரி நகரில் பொங்கல் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

வையாபுரி நகர் ஆரோக்கியஜான் தலைமை தாங்கினார். எஸ்.எஸ்.குளம் ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். விழாவில், கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் பையா கவுண்டர் என்ற கிருஷ்ணன் கலந்து கொண்டு 1,200 குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் மணி என்ற விஜயகுமார், சுப்பையன், பேரூர் செயலாளர் சுரேந்திரன், ஊராட்சி மன்றத்தலைவர் ராசு என்ற பழனிச்சாமி, பகுதி செயலாளர்கள் மாவட்ட ஒன்றிய பேரூர் அனைத்து அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...