கோவை: நேற்று பொங்கல் தினத்தை முன்னிட்டு ஒரே நாளில், 24 மணிநேரத்தில் கோவை மாவட்டத்தில் மட்டும் ரூபாய் 17.17 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும், பார்களிலும் வியாபாரம் களைகட்டியது.
கோவை: நேற்று பொங்கல் தினத்தை முன்னிட்டு ஒரே நாளில், 24 மணிநேரத்தில் கோவை மாவட்டத்தில் மட்டும் ரூபாய் 17.17 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும், பார்களிலும் வியாபாரம் களைகட்டியது.
நேற்று காலை முதலே, டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் அதிக அளவில் வரிசையில் இன்று மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். கோவை மாவட்டத்தில் 274 -க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவை, கோவை தெற்கு, வடக்கு என பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
கோவை வடக்கில் ரூபாய் 8 கோடியே 88 லட்சத்துக்கும், கோவை தெற்கில் ரூபாய் 8 கோடியே 29 லட்சம் மாவட்டம் முழுவதும் ரூபாய் 17 கோடியே 17 லட்சத்து விற்பனையாகி உள்ளது.
நேற்று காலை முதலே, டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் அதிக அளவில் வரிசையில் இன்று மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். கோவை மாவட்டத்தில் 274 -க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவை, கோவை தெற்கு, வடக்கு என பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
கோவை வடக்கில் ரூபாய் 8 கோடியே 88 லட்சத்துக்கும், கோவை தெற்கில் ரூபாய் 8 கோடியே 29 லட்சம் மாவட்டம் முழுவதும் ரூபாய் 17 கோடியே 17 லட்சத்து விற்பனையாகி உள்ளது.